நாவலை பகுதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்றில் தீ…

நாவலை பகுதியில் நான்கு மாடிக் கட்டிடமொன்று தீப்பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வான்படையின் தீயணைப்பு படையினரால் குறித்த தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.