பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக பிரித்தானியவில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றின் நீதவான் சோனியா ஹென்சலேவினால் இவ்வாறு, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வருவோர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.