ஶ்ரீலங்கன் விமான சேவைகள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை குழுவின் அறிக்கையை நாளை(28) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக அக்குழுவின் உறுப்பினர் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் எரான் விக்ரமரத்னவின் தலைமையிலான குழு, இந்த விசாரணையை மேற்கொண்டதாகவும் ஹர்ஷ டி சில்வா குறிப் பிட்டுள்ளார்.