நிதி ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவர் யூ.எச்.பலிஹக்கார, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று(29) குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.