துபாயில் கைதாகிய பாதாள உலகக் குழுத் தலைவனான மாகந்துரே மதூஷுடன் கைதான இராஜதந்திர கடவுச் சீட்டு மாத்தறை, கம்புருபிடிய பிரதேச சபை உருப்ப்பினர் உடையது என நிச்சயமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நபரானது அமைச்சர் மங்கள சமரவீரவின் செயலாளர் என எதிர்க்கட்சியானது குற்றஞ் சுமத்தியிருந்தனர்.
குறித்த விருந்துபசாரத்தில் மாத்தறை பிரதேச நபர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.