இப்பலோகம பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றய தினம் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் இன மத வேறுபாடு இன்றி நூற்றுக்கு மேற்பட்டவர்வர்கள் கலந்து கொண்டனர்
ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த தொழிற்சாலையின் முகாமையாளர் மற்றும் இரசாயண பகுப்பாய்வு…
(FASTNEWS-COLOMBO) அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன்(25) நிறைவடைவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார். இன்று(25) நண்பகல் 12 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்…
பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பாக நாளைய(06) தினத்திற்குள் பெரும்பாலும் தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின்…