கரையோர புகையிரத சேவைகள் தாமதம்…

(FASTNEWS-COLOMBO) காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதம் ஒன்று களுத்துறை பகுதியில் தடம்புரண்டுள்ளமை காரணமாக கரையோர புகையிரத சேவைகள் தாமதமடைந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.