(FASTNEWS| COLOMBO)- ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடன் இன்று(02) இந்தியா – திருமலை விஜயமாகியுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.