கே.டி.லால் காந்த பிணையில் விடுதலை…

(FASTNEWS-COLOMBO) விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழுவின் உறுப்பினர் கே.டி.லால் காந்தவை பிணையில் விடுவித்து அனுராதபுர நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.