(FASTNEWS | COLOMBO) – இன்று(13) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
பெற்றோலின் விலை 03 ரூபாவாலும் டீசலின் விலை 01 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.