‘பெகிரிவத்தே சுத்தா’ கைது…

(FASTNEWS | COLOMBO) – பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய வெல்லஒகே சமின ரங்கன பெரேரா எனப்படும் ‘பெகிரிவத்தே சுத்தா’ மிரிஹான விசேட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபா.700 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிய குற்றச்சாட்டுடன் குறித்த நபர் தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.