(FASTNEWS|INDIA) இந்திய – மும்பை புகையிரத நிலையம் முன்பாக உள்ள நடை மேம்பாலம் உடைந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலத்தின் மேல் நடந்து சென்று கொண்டிருந்த பயணிகள் கீழே விழுந்தனர். இதில் 5 பேர் உயிரிழந்தாகவும், 34 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.