விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல..

(FASTNEWS | COLOMBO) – தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளராக மீளவும் நிரோஷன் திக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த போட்டிக்கு லசித் மாலிங்க தலைமை தாங்குவதோடு, முதலாவது போட்டியானது நாளை(19) இந்நாட்டு நேரப்படி 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது..