வவுனியா, ஈச்சங்குள OIC மற்றும் PC கைது…

(FASTNEWS | CAPE TOWN) – வவுனியா, ஈச்சங்குள பகுதியில் புதையல் தோண்ட அனுமதி வழங்கிய குற்றச்சாட்டில் ஈச்சங்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.