ஒரு தொகை பீடி இலைகளுடன் இரண்டு பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன் குறித்த நபர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.