(FASTNEWS|COLOMBO) தலை மன்னார் கடற்பகுதியில் வைத்து இன்று(22) 41 சாக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பீடி இலைகளுடன் மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 1547.68 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.