இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சைத் ஷகீல் ஹுசைன் ஆகியோர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்ற T-20 இறுதிப் போட்டியினை பார்வையிடும் போது..
முத்தரப்பு ஒருநாள் தொடரில் கடந்த ஞாயிறன்று(27) நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை- ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் அசத்திய இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று(22) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு…
கொழும்பு – புறக்கோட்டை குமார வீதியில் வியாபார நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தற்போது 05 தீயணைக்கும் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.