ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…

(FASTNEWS|COLOMBO) ஈடிஐ வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பத்தரமுல்லையில் இருந்து ராஜகிரிய நோக்கிச் செல்லும் வீதியில் தற்போது கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கபப்டுகின்றன.