அரச வங்கியொன்றில் தீப்பரவல்…

(FASTNEWS|COLOMBO) தெஹிவளையில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று(28) அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இந்த தீ விபத்து காரணமாக ஏற்பட்ட சொத்து இழப்புக்கள் இதுவரை கணிப்பிடப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.