(FASTNEWS | COLOMBO) – மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திமுத் இற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை..