(FASTGOSSIP | COLOMBO) – ஏப்ரல் 04ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இடம்பெறவுள்ள சுப்பர் அனைத்து மாகாணங்களுகான ஓவர் 50 கிரிக்கெட் போட்டியின் காலி அணிக்கு பதில் தலைவராக லஹிறு திரிமன்னே தெரிவித்துள்ளார்.
காலி அணியின் தலைமை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டிருந்த நிலையில், லசித் ஐபிஎல் போட்டிகளுக்காக இந்தியா சென்றுள்ளதால் பதில் தலைவராக திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
