லசித் மாலிங்க இன்று(10) இரவு மீளவும் களத்தில்..

(FASTNEWS | COLOMBO) – இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் லசித் மாலிங்க இன்று(10) இரவு மீளவும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற உள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.