மின்சாரத்தினை வாங்கும் 03 நாடுகளும் இவைகள் தான்..

(FASTGOSSIP | COLOMBO) – மின்சாரத்தை சீராக வழங்குவதற்காக, 03 நாடுகளிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

பிரித்தானியா, டுபாய், ஹொங்கொங் ஆகிய நாடுகளிலிருந்து மேலதிக மின்சாரத்தை இவ்வாறு 06 மாதத்துக்கு ​கொள்வனவு செய்வதற்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.