துபாய் பொலிசார் 04 பேர் மதூஷுடன் இலங்கைக்கு…

(FASTGOSSIP | COLOMBO) – மாகந்துரே மதூஷை இலங்கைக்கு அழைத்து வரும் போது விமானத்தில் துபாய் பொலிசார் நான்கு பேர் வருகை தரவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய துபாய் அரசு குறித்தகுறிப்பிடத்தக்கது. நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளமையும்.