(FASTNEWS|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதுமுள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும்(13) நாளையும்(14) மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, நாடு முழுவதுமுள்ள நான்காயிரம் மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் விக்டர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.