கொட்டாஞ்சேனை, புளுமென்டல் பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடொன்று வழங்கப்பட்டுள்ளது.
தொட்டலங்கை, மோதர உயன அருகில் இந்த வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்குறித்த வீடானது,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்பில் பேரில் வழங்கப்படுவதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
(riz)