கரையோர ரயில் சேவைகள் ஒருவழி ரயில் பாதைக்கு மட்டு..

(FASTNEWS | COLOMBO) – கொள்ளுப்பிட்டிய புகையிரத தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தினால் கரையோர ரயில் சேவைகள் ஒருவழி ரயில் பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.