42 பேர் மஸ்கெலிய மருத்துவமனையில்…

(FASTNEWS|COLOMBO) திருவிழா உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 42 பேர் உஉணவு விஷமானதால் மஸ்கெலிய மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

07 சிறுவர்கள் உட்பட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 42 பேரின் நிலைமை பாரிய பாதிப்புகள் இல்லை எனவும் உணவு ஒவ்வாமையினாலே வயிறோட்டம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.