(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாக அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று(21) மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் (உயிர்ப்பு பெருவிழா நிகழ்வு ) இரத்து செய்யப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.
இன்று(21) மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஈஸ்டர் வழிபாடுகளும் இரத்து..