எதிர்வரும் 23ம் திகதி அவசரமாக பாராளுமன்றம் கூடவுள்ளதாக அறிவிப்பு..

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் அவசர நிலைமையினை கருத்திற் கொண்டு எதிர்வரும் 23ம் திகதி செவ்வாய்க்கிழமை அவசரமாக பாராளுமன்றம் கூடவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.