அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளது…

(FASTNEWS|COLOMBO) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழங்களும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேல்லை, நாளை(22) மற்றும் நாளை மறுதினம்(23) நடைபெறவிருந்த பல்கலைகழக பரீட்சைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.