(FASTNEWS | COLOMBO) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு வடக்கு மாகாண சபையின் கீழுள்ள அனைத்து மாகாண அரச நிறுவனங்களுக்கும் இன்றைய தினம் (22) விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேஷ் ராகவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்கின் அனைத்து மாகாண அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை…