(FASTNEWS | COLOMBO) – தீவிரவாதத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் அவதானம் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் தனக்கு அறிவிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று(22) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றவிசேட அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
R.Rishma