(FASTNEWS| COLOMBO) – முகநூல், வாட்ஸ்அப் மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைதளங்களது தற்காலிகத் தடையினை இன்று(26) நீக்க எண்ணியிருந்த போதிலும், குறுஞ்செய்தி ஊடாக நேற்று(25) பிழையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையினால் தனது எண்ணத்தினை மாற்றிக் கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் facebook தற்காலிகத் தடை – ஜனாதிபதி…