மதுபானசாலைகளை மூடுமாறு பேராயர் வேண்டுகோள்…

(FASTNEWS|COLOMBO) நீர்கொழும்பு பகுதியில் உள்ள சகல மதுபானசாலைகளையும் மூடுமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.