அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினதும் சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனால், அனைத்து தரப்பினரதும் பொருளாதார மட்டத்தை உயர்வடையச் செய்வதே நல்லாட்சியின் குறிக்கோள் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
(riz)