(FASTNEWS | COLOMBO) – கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்று(14) கைது செய்யப்பட்ட ‘நவ சிங்ஹலே’ அமைப்பின் தலைவர் டேன் ப்ரியசாதை தலா 05 இலட்ச ரூபா சரீரப் பிணை இரண்டில் விடுவிக்க இன்று(15) கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டேன் ப்ரியசாத் பிணையில் விடுவிப்பு…