(FASTNEWS|COLOMBO) – இன்றைய தினம்(16) நாட்டின் எந்த ஓர் பிரதேசத்திலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியச்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(16) இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.