(FASTNEWS | COLOMBO) – 2019ம் ஆண்டுக்கான கல்வி பொதத்தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 05ம் திகதி முதல் 31ம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி இடம்பெறும். இதேவேளை, டிசம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் கல்லி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 24 ஆம் வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.