(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் எதிர்வரும் 28ம் திகதி மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் பிரிவின் மூத்த பேராசிரியர் விஜயானந்த ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பாஸ்ட் நியூஸ் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;