(FASTNEWS | COLOMBO) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, உயிர்த்த ஞாயிறு தின தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள விசேட தெரிவுக் குழுவில் பங்கேற்கப்போவதில்லை என குறித்த முன்னணியின்பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பிலான தெரிவுக் குழுவிற்கு முன்னணியின் ஆதரவு இல்லை