(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிங்க ஜயவர்தன விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24×7 Around the Globe
(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிங்க ஜயவர்தன விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
