பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து காவிங்க ஜயவர்த்தன விலகல்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிங்க ஜயவர்தன விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.