ஞானசார தேரரின் தாயாருடன் ஜனாதிபதி சந்திப்பு

(FASTGOSSIP | COLOMBO) – கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் அவரது தாயார் நேற்று(23) இரவு ஜனாதிபதியினை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் ஞானசார தேரரை விடுதலை செய்தமை தொடர்பில் நன்றி தெரிவிக்கவே அவரது தாயார் ஜனாதிபதியினை சந்திக்க சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.