நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

(FASTNEWS |COLOMBO) – நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் இன்று(26) காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.