அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினால் சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தல்

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் நோன்பு பெருநாளை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சகல முஸ்லிம்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பிலான அறிக்கை ஒன்றை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.