மேல்மாகாண புதிய ஆளுநராக ஏ.ஜே.எம் முஸம்மில் நியமனம்

(FASTNEWS|COLOMBO) – மேல்மாகாண புதிய ஆளுநராக முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம் முஸம்மில் சற்றுமுன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.