மின் கேபிள் ஒன்றில் சிக்கி 03 பேர் பலி

(FASTNEWS | COLOMB0) – அக்குரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணகமுல்ல பகுதியில் மின் கேபிள் ஒன்றில் சிக்கி 03 பேர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.