ஸ்ரீ.சு.க மற்றும் ஸ்ரீ.பொ.மு இடையே ஐந்தாவது கட்டமான பேச்சுவார்த்தை நாளை(07)

(FASTNEWS|COLOMBO) – புதிய கூட்டணி தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி இடையிலான கலந்துரையாடலின் ஐந்தாவது கட்டமானது எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நாளை(07) இடம்பெறவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.