(FASTNEWS|COLOMBO) – 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று(07) இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது.
போட்டி இடம்பெறவிருந்த இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் மழை காரணமாக போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.