எதிர்ப்பு பேரணி காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியினரின் எதிர்ப்பு பேரணி காரணமாக கொழும்பு மருதானை, டெக்னிகள் சந்தி முதல் ​புறக்கோட்டை, ஓல்கொட் மாவத்தை வரையிலான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.